பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மனமும் மாருனே? மயிலைப் பாரானே?-தோழி! மனமும் மாருளுே? மயிலைப் பார்த்தென் சாயல் எண்ணி வந்து சேரானே?--உடன் સ્વચ્છ வந்து சேரானே? . குயிலைக் கேளானே?-தோழி! கொள்கை மாருளுே? குயிலைக் கேட்டென் குரலே எண்ணிக் குதித்து வார்ாஞ்ே?-என்ன மதித்து வாரானே? மானைப் பாரானே?-தோழி! மனது மாருளுே? - மானப் பார்த்தென் மருட்சி கண்டு 'விந்து சேரானே?-உடன் வந்து சேரானே? தேனே உண்ணுனே?-தோழி!. சிந்தை மாருனே? இதன் உண்டென் இதழை எண்ணித் திரும்பி வாரானே?-உடன் திரும்பி வாரானே? 58