பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 விடையனுப்பி வைத்தாள்! கண்ணுல் எழுதிவிட்ட காதல் கடிதத்திற்குப் பெண்ணுள் விடையனுப்பி வைத்தாள்!--கடைக் கண்ணுல் விடையனுப்பி வைத்தாள்! நான் கண்ணுல் எழுதிவிட்ட அண்ணுந்த மார்பகமும்அசைந்த பிடிநடையும். க்ண்ணுல் மறந்திருக்கப் போமோ?-அவள் கட்டழகிற் கீடுசில யாமோ? நெல்லுக்கு மாமழையாம்! நிலவுக்குச் செங்கதிராம்! வில்லுக்கு நாண் அவள் நான் அம்புே-இந்த منبع: ******* விரிஉலக வாழ்க்கையவள் தெம்பே கல்லுக்கும் செம்பிற்கும் கற்பனைக் கலைஞனுக்கும் நல்லவழி காட்டும் இளமானே!-என்றும் நான்மறவா உச்சிமலைத் தேனே . 59