பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 எழுந்திரு ! எழுந்திரு எழுந்திரு எழுந்திரு! இருள்-கிழிக்கும் அறிஞர் அண்ணு இளம் பரிதி பாசறைக்கே இமயம் கண்டு வெற்றிகொண்ட இனத்தின் ஏறே சினப்புலியே! நமையடக்க வரும்.வடக்குத் துடுக்கடக்கத் தோள்குலுக்கி எழுந்திரு! எழுந்திரு!-பகை துாள்! தூள்! தூள்! தூளாகும்! தொன்னூலைத் தந்ததமிழ், அந்நாள் இகழ்ந்தமன்னர் என்னுனர்? நீ வடக்கைக் கேள்! கேள்! கேள்!-தமிழ். ஒன்னர் உயிர் குடிக்கும். வாள்! வாள் வாள். 65.