பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ5 பாரடி! நயம்.பூசுகின்ருன் பாரடி மரநிழலில் ஈயம் பூசுகின்ருன் பாரடி! "இட் இட்டென்று தட்டிக்கொண்டே என்னுளம் அவன்பால் இட்டுக்கொண்டே கைக்கும் தன்மையைப் போக்கக் கைக்காத் தன்மையை ஆக்கப் பொய்த்தால்-குதிரைடபோலக் கைகால் தலையை ஆட்டி மங்கிய செப்புச் சட்டி வடிதட்டு தவலே அண்டா வெங்காரப் பொடி தூவிச் சிங்கார மாக்குகின்ருன்!. ஒட்டை உடைசல் தட்டி உள்ளுள்ள மாசு போக்கி நாட்டைத் திருந்தச் சொல்லி வீட்டைத் திருத்துகின்ருன்! 72.