பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் 55. 愛 சபாபு !-- * குரல்கள் பல பாசத்துடன் கிளம்பின. எனக்கு இண்ணுமில்லிங்க. உங்க எல்லாரோட அன்புக் கும் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேனுங்க ' என்று தேம்பிய படி எழுந்தான் பாபு. பச்சை இலை ஒன்றைப் பிழிந்து காசி புண்ணில் ஊற்றினார். அப்பா- அம்மா' என்று விம்மினான். டாக்டரைக் கூப்பிடட்டுமாப்பா?” - . . & மாறி மாறி, தமிழ் அன்னை பெருமனையின் தம்பதியர் கேட்டனர். . - . . . அதெல்லாம் இந்த எழைப் பிள்ளைக்கு வேணாமுங்க, உங்க அன்பு இருந்தால் அதுவே போதும். என்னோட புண் தன்னாலே ஆறிப் போயிடுமுங்க!' என்று அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டான் பாபு. கண்கள் மடை திறந்தன. சரி, நீ போய்க் கொஞ்ச நாழி படுத்துத் துங்குடா. பாபு திருவாளர் ஆனந்தரங்கம் ஆணை பிறப்பித்தார். அபயாம்பாள் பரிவுடன் பாபுவின் நெற்றியைத் தடவி விட்டாள். : , । - . பாபு தன் இருப்பிடத்தை அடைந்தான் - * * * . பூசைக்கூடத்தில் ஆனந்தரங்கமும் அவர் துணைவி அபயாம்பாளும் இருந்தனர். - - பூஜை முடிந்த வேளை. பாபு மரியாதையுடன், ஐயா !” என்று விளித்து :உங்களுக்கு யாரோ ஒருத்தர் ஒரு லெட்டர் கொடுத்திட்டுப் போனாருங்க, ஐயா !” என்று . சொல்லி, உறைக்கடிதம் ஒன்றைக் கொடுத்தான் பிறகு அங்கிருந்து நகர்ந்தாள். அவனது பால் வழியும் முகத்திலேதான் எத்துணை தெய்விக ஒளி !... . - . - ... . . . . . . ..