இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூவை எஸ். ஆறுமுகம்
11
டுக்கு என்ன பண்றதுன்னு திட்டம் போடவே எனக்குப் பொழுது காணலே... சரி, சேதியைச் சொல்லு.”
பூபாலன் பதில் எதுவும் சொல்ல வில்லை. புத்தகப்பையைக் கீழே வைத் தான். ‘வாள்-வாள்’ என்று ஒரு கூக்குரல் எழுந்தது. உடனே அந்த நாய்க்குட்டி தரைக்குப் பாய்ந்துவிட்டது. பிறகு, அது பூபாலனைப் பார்த்தது.