பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு

கேனாக்கும் வாயில்லா ஜந்துக்களிடம் அன்பு காட்ட வேணுமின்னு. இப்போ நீங்க உங்களுடைய சிறுத்தையிடம் அன்பு காட்டுகிறது இது தான் முதல் தடவையோ? பரிதாபம்! சிறுத்தை வாடி மெலிஞ்சிருக்குமே?..ம், ஜல்தி.. எங்கே அந்த சிறுத்தை? கொண்டு வாரும் இப்படி. நான் அதனிடம் கேட்கிறேன். என்னுடைய ரத்தம் தான் அதற்குத் தேவையா என்று?— இடி

முழக்கம் செய்தான் பூபாலன். முகத் திரையில் ரத்தவாணம் வழிந்தது.