இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு
மறுகணம், பூங்கோதை அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் அருகே சென்று விம்மினாள்.
யார் இவன்? இந்தக் கொள்ளைக்காரனா பூங்கோதையின் தந்தை...?
“அப்பா, போதும் இந்த நாடகம்!”
“தம்பி!”
“ஏன்?”
“இதோ பார்!”
ஆ!
“நீங்களா? என் பூங்கோதையின் அப்பாவேதான் ஏன் இந்தக் கொள்ளைக் காரன் வேஷம்?”
உன்னைக் காப்பாற்றத்தான்!
“இல்லை, ஏமாற்ற!”
“ஆமா, அண்ணா! மூணு நாளைக்கு முன்னாலே அப்பாவுக்கு ஷீட்டிங் இருந்துச்சு. பட முதலாளி, அப்பாவுக்கு இந்தக் கொள்ளைக்கார வேஷம் தந்திருந்தாங்க