இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52
பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு
பூபாலன் வானத்தில் பறந்தான்.
அப்பொழுது அவன் கண்ணில்பட்டது ஒரு செய்தித்தாள். மறுவினாடி, அவன், “ஐயோ!” என்று அலறியவாறு மயங்கிக் கீழே விழுந்தான்.
செய்தி : “...சுகுமார் சர்க்கஸ் கம்பெனியில் பார் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பூபாலன் எப்படியோ தப்பி விட்டதை அறிந்து, சுகுமார் அவனைத் துப்பாக்சியால் சுட்டான். பூபாலன் தப்பித்து விட்டான். ஆனால், பாவம், அவனுடைய நாய்க்குட்டி துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகிவிட்டது!”