பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பாரதிதாசன்

மேட்டு நரிகட்கும் மேய்ந்திடும் கூகைக்கும்
மேனி நடுங்கிடப் போவதில்லை
பூட்டிய வண்டி யவிழ்ப்பதில்லை உயிர்
போகுமட்டும் விடப் போவதில்லை

என்று பெண்டிர் எழுச்சிக்குக் கட்டியம் கூறியுள்ளார். பாரதிதாசன் இளமையில் நூற்றுக்கு நூறு காந்தியவாதி.