பக்கம்:பாரதித் தமிழ்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பாட்டு 289

பாடுவதற்காகவே எழுதப்பட்டவையா யிருக்கின்றன. கடற்கரையில் சாந்தி மயமான சாயங்கால வேளையில், உல கனத்தையும்_ழோஹ வயப்படுத்தி நீலக் கடலையும் பாற் கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங் களைக் கற்பளு கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பர்டின்தைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலிலுள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்.’

ఫ్రీవః வ. வெ. சு. ஐயர் தமது முன்னுரையிலே குறிப (ô?rf

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/288&oldid=605636" இலிருந்து மீள்விக்கப்பட்டது