குறிப்புகள்
சக்திதாலன்
19 ஜனவரி 1921 ரெளத்திரி தை 7
ஸ்ெளந்தர்ய மஹால் உபந்யாஸத்தில் கர்னல் வெட்ஜ்வுட் இந்த மாகாணத்தாருக்கு ஒரிரண்டு நேர்த்தியான புத்திமதி சொல்லி யிருக்கிரு.ர். இந்த கவர்ன்மெண்டுக்குச் சட்ட ஸ்பையில் தோன்றும் எதிர்க் ககதி நாளுக்கு நாள்வளர்ச்சி யெய்தித் தீரும். பார்லிமெண்ட் அனுஷ்டானங்களைப் பழமைப்பட்ட சிதலமான, பிளவுபட்ட முறைகளிலே அனுஷ்டிக்கும் ராஜாங்கத்தாருக்கு எதிர்க் கr மேன்மேலும் வளர்ச்சி பெறுமென்பது திண்ணம். முதலாவது விதிகளையும் உபவிதிகளையும் தக்கவாறு மாற்றி ஒரு சீட்டாளிக் கூட்டத்துக்கொரு பிரதிநிதியென்று ஏற் படுத்த வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதி முறையை ஒழித்துவிட வேண்டும். அது வெறும் சதி, ஏமாற்றென்பது இருஜுவாய் விட்டது. பிரமணரல் லாதாருக்குத் தனியாக ஸ்தானங்கள் ஏற்படுத்தியது புத்தியில்லாத குழந்தை விளையாட்டன்றி மற்றில்லை. மஹமதியர்களுக்குப் பொதுக் கூட்டத்துடனே சீட்டுப் போடலாமென்ற ஏற்பாடு வைத்திருந்தால், அவர்கள் பொதுவாக எல்லாப் பிரதிநிதிகளிலும் யார் யார் முஸ்லிம் அனுகூலங்களைக் கவனியாதிருந் தனரோ, அவர்களை யெல்லாம் நீக்க முயன்று