பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 முதலிய பல பல காரணங்களால் மேற்படி பந் போஜனமும் உங்களுக்கு ஸித்தியாய் விடும். தைர்யமா வேலை செய்யுங்கள்." பாரதியார் தமது அரசியல் கட்டுரைகளில்ே கிண்ட செய்தும் குத்தியும் பழித்தும் காரசாரமாக எவ்வா, எழுதினர் என்பதற்கு ஒர் அரிய எடுத்துக்காட்டா விளங்குகின்றது அவர் 1907ஆம் ஆண்டு மே மாது 18 ஆம் தேதி எழுதிய கட்டுரை. சென்னவாசிகளி: நிதானமும், விபின சந்திர பாலரின் சந்நிதானமும் என்ப. அதன் தலைப்பாகும். விபின சந்திரபாலர் வங்காளத் தேசிய வீரர்களில் ஒருவர். சிறந்த பேச்சாளர். இந்தி, வின் ஒரு கோடியிலிருந்து மற்ருெரு கோடி வரையீ அந்தக்காலத்தில் அவரது பேச்சு ஒலித்தது. மக் அக்தைகேட்டுப் புது உணர்ச்சி பெற்றனர். 1907 அவர் சென்னையில் பேசிய பேச்சு மக்கள் மனத்தி தேசிய நெருப்பை ஒங்கி வளர்த்தது. அதல்ை சென்: மாகாணத்தை விட்டு வெளியேறும்படி சர்க்கார் அவை வலுக்கட்டாயப்படுத்தியது. அவருடைய பேச்சும், நியூ இந்தியா, வந்தே மாதரம் என்ற பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் இளைஞர்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன் இதையே பாரதியார் இக்கட்டுரையில் குறிப்பாக எடுத்து கூறுகிரு.ர். இச் சிறிய குறிப்புடன் இனிப் பாரதியாரது கட்டுை யைப் பார்ப்போம். சென்னை வாசிகளின் நிதானமும் விபின சந்திரபாலரின் சந்நிதானமும் 18 மே 1: சென்னை வாசிகளின் நிதானமெல்லாம் சந்திரபாலரி சந்நிதானத்திலே பறந்து காற்ருய்ப் போய்விட்ட,