பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பொருட்டாக வெளிநாடுகளின் மீது சில ராஜாக்கள் போர் தொடங்க, கண்டங்களில் போர் பரவியும், பூமண டலம் தூள் தூளாகிறது. கிழக்குத் தேசங்களிலும் யுத்தமில்லாமல் சமாதானத்துடன் இருக்கும் இட களிலும்-திருஷ்டாந்தமாக நமது தமிழ் நாட்டுப் பறைய கூட-கண் விழித்துத் தாங்கள் மனிதர் என்பதை தெரிந்துகொண்டு மற்ற ஜாதியாருக்கு தாங்கள் சமாள் மென்று சபை கூட்டித் தீர்மானம் செய்கிறர்கள். மந்தி மாண்டேகுவிடம் முறையிட்டார்கள். கிழக்குத் தேச களில் சமாதான எல்லைகளிலேகூட ஏழைகள் கண் திறந்: பொருளாளிகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சுருங்கக் கூறுமிடத்து, சோற்றுக்காக மனிதர் ஒருவர் கொருவர் செய்து கொள்ளும் அநியாயம் நா களும் பன்றிகளும் தமது ஜாதிக்குள்ளே செய்யு வழக்கமில்லை என்பது உலகப் பிரசித்தமான விஷயம் ஆங்கில பாஷையில் Lord Byron என்ற மகா கவி ஒ சமயத்தில் மனிதரை நாய்களே என்று கூறினர். பிறகு உண்மையில் மனிதரைக்காட்டிலும் நாய் ஜாதி மே பட்டதாகையால், மனிதரை நாய்களே என்று சொல்லி திலிருந்து நாய் ஜாதிக்கு அவமரியாதை செய்வதா ஏற்படுமாகையால், அதை மாற்றி ஏ மனிதரே என் கூப்பிட்டார்.

தீர்ப்பு

அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு. எல்லா மனி குக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கு வெள்ளேக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்