பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 டிருந்ததாகவும், அப்போது இந்த ஊர்க் குள்ளச்சாமி என்ற பரதேசி தம்மை இடையே நிறுத்தி, "ஓம் சக்தி' என்ற மஹாசக்தி மந்திரத்தைத் தமக்கு உபதேசம்செய்து விட்டுப் போனதாகவும், அதிலிருந்து தாம் பராசக்தி உபாஸ்னே செய்து வருவதாகவும் சொன்னர். நான் மிகவும் சந்தோஷத்துடன், அவரை வண்டி யேற்றி வழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் இன்னும் நம் முடைய புஸ்தகத்தை திரும்பக் கொடு தேனுப்பவில் லே.