இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16 எவ்வளவு சப்தம் போட்டாலும் அவரது கவனத் தைத் திருப்பவே முடியாது. அவ்வளவு தாரம் மெய்ம்மறந்து அந்த மாலைக் காட்சியிலே அவர் ஈடுபட்டு விடுவார். பாரதியாருக்குப் பூமாலையில் அபாரமான பிரி யம். அரளிப்பூ முதலிய சிவப்புப் பூக்களே யெல் லாம் தொடுத்து ஒருமாலேயாகக் கழுத்திலேபோட் டுக்கொள்வதில் அவருக்கு அளவுக்குமிஞ்சிய ஆசை.