இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
துயர் வெள்ளம் 77.
தும், அது இனி அழிந்து போகுமே என்று வருந்தி யும் கபிலர் நடந்து சென்ருர். தாயும் தந்தையும் அற்ற அங்கவை சங்கவை என்னும் இரண்டு பெண் கொடி களுக்குப் பற்றுக் கோடாக யாரையேனும் கண்டு ஒப் பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அவர்களை அழைத்துக்கொண்டு அவர் சென்ருர்,