பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 முற்படவே இல்லை. சமுதாய மாற்றத்திற்கான கருத்துக்களை துணிந்து கூறிய பெரும்புலவர் ஆவார். இன்றைக்குப் பகுத்தறிவாளர்களுக்கு எடுத்துச் சொல்லத் தக்க சாதன மாகப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந் துள்ளன. நமது மக்கள் இப்படிப்பட்டவருக்குப் பாராட்டும், பெருமையும் அளிக்க வேண்டிய அளவுக்கு அளிக்காதது வருந்தத் தக்கதாகும். காரணம், அவர் பகுத்தறிவு வாதி ஆன்ட்டியால் அவருடைய பணிக்குக் கிடைக்கு வேண்டிய மதிப்புக் கிடைக்கவில்லை. பாரதிதாசனப் போன்று புதிய கருத்துக்களை எடுத்துச் சொல்லிப் பரப்ப ஆளே இல்லையே! பாரதிதாசன் போல நமது நாட்டில் புரட்சிப் பாவலர்கள்தோன்றி இருந் திருப்பார்களே யானல் நமக்கு 2000, 3000 ஆண்டுகளாக இருந்து வரும் இழிதன்மை இருந்து வந்திருக்குமா?