பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பியவர் புரட்சிக் கவிஞர் பார தி தாசன் -கலைஞர் பேருரை ற திராவிடர் கழக இலக்கிய அணி சார்பாக 1982-ல் பெரியார் திடலில் பாவேந்தர் விழா மிகச் சிறப் பாகக் கொண்டாடப்பெற்றது. E க்லைஞர் கருணநிதி அவர்கள் இலக்கியச் செறிவு நிறைந்த பேருரை நிகழ்த்தினர்கள். 0 சிறப்புமிக்க பேருரை முரசொலி, விடுதலை இதழ் களில் வெளிவந்தது. 0 கலைஞர் அவர்களின் அனுமதியுடன் இங்கே வெளியிடப் பெறுகிறது.