பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இன்றைக்கு இந்திய துணைக் கண்டத்தில் மாநில அரசு களானலும்-மத்திய அரசாலுைம் குடும்ப நலத்திட்டம் பற்றி வாரங்கள்-மாதங்கள் என்றெல்லாம் கொண்டாடு கின்ற காட்சியினையும் ஊரிலே இருக்கின்ற சுவர்களிலே எல்லாம் குடும்ப நலத்திட்டம் பற்றி விளம்பரங்கள் செய் கின்ற காட்சிகளையும் காணுகிருேம். புரட்சிக்கவிஞர் வலியுறுத்திய குடும்பகலத் திட்டம் ஆளுல், இதை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கவிதை வரி யிலே இதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய கருத்து என்று எடுத்துச் சொன்னர். காதலுக்கு வழிவைத்து கருப்பாதை சாத்த கதவொன்று கண்டறிவோம் இதில் என்ன - குற்றம்?’’ என்று கேட்டார். திராவிடர் இயக்கத்தினுடைய, குறபபாக சுய மரியாதை இயக்கத்தினுடைய கொள்கைகளிலே ஒன்ருக இந்தக் குடும்ப நலத்திட்டம் நாற்பதாண்டு காலத்திற்கு முன்பே விளக்கப்பட்டு இருக்கின்றது-பிரச்சாரம் செய்யப் பட்டு இருக்கின்றது என்பதை எண்ணுகிற நேரத்தில் அதை மிக அழகான கவிதைகளின் மூலமாக் புரட்சிக் கவிஞர் நாட்டுக்குத் தந்திருக்கின்ருர் என்ப்தையும் மற்ந்திட் இயலாது. i . . . . . அவர் ஒவ்வொரு துறை பற்றியும் எவ்வளவு அழகாக எழுதினர். எவ்வளவு எழுச்சியோடு எழுதிஞ்ர் என்பதை யெல்லாம் . திராவிடர் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் வீரமணி. அவர்கள் இங்கே எடுத்துக் காட்டி யிருக்கின்ருர்கள்.