பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 விழாவில் கிடைத்த முத்துக்கள் தமிழக அரசு 1982ல் திருச்சியில் நடத்திய வி. வில், அமைச்சர்கள், ஆளுநர், சட்டப் பேரவை, தலைவர், மேலவைத் தலைவர் ஆகியோ நிகழ்த்திய உரைச் சுருக்கம். உரை சுருக்கமானலும் மறைந்து விடாமலும், மறந்து போகாமலும் பாவேந்தரை நினைத்துப் பெருமைப் படுவதற்கு உரியது. உதவியவர் புலவர் தமிழ்ப்பித்தன் அவர்கள்.