பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

பாரதிக்கு எத்தனையோ சீடர்கள் கிடைத்திருக் கலாம்; ஒரு பாரதிதாசன் அவருக்குச் சீடராகக் கிடைத்தது. தான் அவரது பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
நாட்டு விடுதலைக்குக் கவி பாடினர் பாரதி; சமுதாய விடுதலைக்குக் கவி பாடினர் பாரதிதாசன். கவிஞர்கள் என்றதும் அவர்கள் கற்பனைக்கு ஆட்பட்டவர்கள் என்று தான் எண்ணுகிருேம், பாவேந்தர் கற்பனையில் மூழ்கி விடவில்லை. அவர் ஒரு கமாண்டர்-இன்சீப் போல், இப்படி இருந்தால் நீ ஏற்றம் பெறுவாய்' என்று எடுத்துச் சொன்னர்

-சட்டமன்ற உறுப்பினர் ஆர். செளந்திரராஜன் அவர்கள் 夺 3 gto రఁ 6% பொன்னுக்குப் பாடிய கவிஞர் உண்டு; கூழுக்குப் பாடிய கவிஞர் உண்டு. அவர்கள் மத்தியில் கொள்கைக்குப் பாடிய கவிஞர் என்பதால் பாரதிதாசன் சிறந்தவராகத் திகழ்கிரு.ர். - - மக்களைப் பாடிய கவிஞர் பாரதியும் பாரதிதாசனும் ஆவார்கள். என்ருலும் சில இடங்களில் குருவுக்கு விஞ்சிய சீடராக பாரதிதாசன் விளங்குகிருர்' -மாண்புமிகு மின்துறை அமைச்சர் இராமச்சந்திரன் அவர்கள்.