பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பாவேந்தரின் புத்தாண்டு வாழ்த்து சென்னையில் 1943ல் பெரிய அச்சகம் ஒன்றில் திரு. முல்லை. முத்தையா பணியாற்றிக் கொண் டிருந்தார். அப்பொழுது, தமிழ்ப் புத்தாண்டான சுபானு: ஆண்டுக்கு (1943) புத்தாண்டு வாழ்த்து' அச்சிட்டு வழங்கக் கருதினர். பாவேந்தர் அவர்களிடம் கவிதை வேண்டிக் கடிதம் எழுதினர் முல்லை முத்தையா. - பாவேந்தரிடமிருந்து மறு தபாலில் கவிதை ஒன்று வந்தது. அதை அச்சிட்டு வழங்கினர் முல்லை. முத்தையா.