பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

暨卫 霍] 60 அந்தக் கவிதை எப்படியோ, எங்கிருந்தோ இப்பொழுது அகப்பட்டது. அந்தக் கவிதை இதுவரை எந்தப் பத்திரிகையிலும், எந்த நூலிலும் வெளி வந்தது இல்லை. அத்தகைய சிறப்புமிக்க கவிதை அளவற்ற மகிழ்ச்சி யோடு இங்கே வெளியிடப்படுகிறது. 烧 o ် öğ む。 முந்நூற் றறுபதுன் முத்துச் சிலம்படி ஒவ்வொன்ருக ஊன்றி, நீ "உமக்குச் செம்மை செம்மை செம்மை' என்று கடந்து வா ബ്ഥത്രേ நல்வாழ்வு தொடங்கும் வண்ணம் துயோய் வாழியே! -பாரதிதாசன்