பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பொது உடைமையும் புரட்சிக் கவிஞரும் பேராசிரியர் ந. இராமநாதன் பேராசிரியர் இராமநாதன் அவர்கள் பாவேந்த ரோடு நெருங்கிப் பழகியவர். பாவேந்தர் கவிதை. களில் ஊறித் திளைத்தவர். பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியின் முதல்வராக இருக்கின்ருர். - பெரியார் திடலில் நிகழ்ந்த புரட்சிக் கவிஞர் விழாவில் பேராசிரியர் பேசியதன் சுருக்கம். விடுதலை இதழில் வெளிவந்தது. அனுமதியுடன் வெளியிட்ப்படுகிறது.