பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ் அன்பர் கடிதம் □ இரா. பாவாணன் பாவாணன் அவர்கள் கல்லூரியில் பயின்றவர். அப்போதே தனித்தமிழ்ப் பற்றும், சீர்திருத்தக் கொள்கையும் கொண்டவர். - துணிவு மிக்க இளைஞர் பேச்சிலும் வல்லவர் பெருஞ் சித்திரளுர்நூல்களை வெளியிட்டவர். புதுக்கோட்டையில் தொழிற்சாலை நடத்திக் கொண்டிருக்கிரு.ர். - - - அரசியல் ஈடுபாடு உடையவர். பாவாணன் இளம் அறிவியல் பட்டதாரி.