பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎3 பாற் கடல்

ఆtiణానత్ ఆఉఆ ஒன்றும் விளங்கவில்லை. காலையில் அவர்கள் முகத்தில் தோன்றிய பூரிப்பின் சாயலைக் கூட, இப்பொழுது காண முடியவில்லை, குழந்தைகள் படியிறங்கிக் கிணற்றடிக்குச் செல் வதைக் கண்டதும் மேலும் துக்கம் பொங்கிற்று மாமிக்கு. .

வேங்குவுக்கும் ஒன்றும் சுவாரஸ்யப்படவில்லை. அவனும் கிளம்பிவிட்டான். சில நிமிஷங்களுக்கெல்லாம் இரட்டை மாடி பஸ் ஒட்டு மாவைச் சுற்றித் தொழுவத்தை நோக்கி ஓடிக்கொண் டிருந்தது. -

செல்லம்மாள் தோசையும் பாலும் எடுத்துக்கொண்டு மாடிக் குச் சென்றுள். -

அப்பொழுது குஞ்சம்மா பல்தேய்த்துவிட்டு முகத்தைத் துடைத் துக் கொண்டிருந்தாள். - -

  • செல்லம், கோமதி எப்படியிருக்கா?’ என்று கேட்டான் குஞ்சம்மா.

"ஒண்னுமில்லே, ஒண்னுமில்லெ' என்ருள் மாமி, "அவளைப் பார்க்க மனஸ் அடிச்சுக்கிறதுடி எனக்கு. செல்லம், என்ன ஜென்மமடீ இது கீழே பெண் இடுப்பு வலியிலெ மாயறத் தெக்கூட மாடியைவிட்டு இறங்க முடியாத ஜென்மம்?"

மனலை எதுக்கு அலட்டிக்கிறேள்? இன்னிக்கு தேத்திக்கு, ஏற்பட்ட விஷயமா இது? பத்து வருஷமா இந்த நாடகம்தான்ே நடக்கிறது? எதுக்கும் மத்யானம் கீழே வரத்தானே வரனும், அப்போ ரெண்டு நாழி கோமதி பக்கத்திலெ உட்கார்த். துண்டுருங்கோ.” *

அன்று குஞ்சமாவுக்குக் குளி முறையானதால் கீழே வரவேண்டி யிருந்தது. . . . . .

குஞ்சம்மாள் தோசையை விண்டு போட்டுக்கொண்டாள். "நேத்து டக்கு வாங்கிப்போச்சு. ஏது இந்தப் பெண் எல்லோரையும் அகுதையாக்கிடுமோனு பயந்து போனேன்” என் ខ្ញាទាំ செல்லம்மாள். . . - . . . - - 'இவ்வளவு சிரமப்பட்டதுக்கு ஆண் குழந்தையாப் பிறந் திருந்தா அவளுக்காவது ஆறுதலாயிருந்திருக்கும்” என்குள் குஞ்சம்மா. - .. - - . "என்ன சேறது சொல்லுங்கோ? தாலோடு இப்போல் அஞ்சாச் சு.” - . - - - X. நீட்டிய, ఇఙు பரல் தம்ளரைக் கொடுத்தாள் செல்லக்டிச, ஒரு மடக்குக் குடித்துவிட்டுத் தம்ளரை முக்காலியில் வைத்தாள் குஞ்சம்மா. . -