பக்கம்:பாலைச்செல்வி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 191 மீனேற்றுக் கொடியோன்போல் மிDறுஆர்க்கும் காஞ்சியும், ஏனோன்போல் நிறங்கிளர்பு களுலிய ஞாழலும், ஆனேற்றுக் கொடியோன்போல் எதிரிய இலவமும், ஆங்குஅத், 5 தீது,தீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோலப் போதுஅவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற நோதக வந்தன்றால் இளவேனில் மேதக; பல்வரி இனவண்டு புதிதுஉண்ணும் பருவத்துத் தொல்கவின் தொலைந்தனன் தடமென்தோள் உள்ளுவார்? 10 ஒல்குபு நிழல்சேர்ந்தார்க்கு உலையாது காத்துஒம்பி, வெல்புகழ் உலகத்தே விருந்துநாட்டு உறைபவர்; திசைதிசை தேன்.ஆர்க்கும் திருமருத முன்துறை வசைதீர்ந்த என்நலம் வாடுவது அருளுவார்? நசைகொண்டு தம்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் 15 இசைபரந்து உலகுவரத்த ஏதில்நாட்டு உறைபவர்; அறல்சாஅய் பொழுதோடு எம்அணிநுதல் வேறாகித், திறல்சான்ற பெருவனப்பு இழப்பதை அருளுவார்? ஊறுஅஞ்சி நிழல்சேர்ந்தார்க்கு, உலையாது காத்துஒம்பி ஆறின்றிப் பொருள்வெஃகி அகன்றநாட்டு உறைபவர் 20 எனநீ, தெருமரல்; வாழி, தோழி! நம் காதலர் பொருமுரண் யானையர் போர்மலைந்து எழுந்தவர் செருமேம் பட்ட வென்றியர் வரும்என வந்தன்று அவர் வாய்மொழித் துதே. 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/194&oldid=822203" இலிருந்து மீள்விக்கப்பட்டது