பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

60

போலித் தமிழ்த் தொண்டர்!

அரும்பைந் தமிழ்க்கொரு தொண்டரென் றார்ப்பார்; அழிபகைவர்

இரும்பைக் குழம்பெனக் காய்ச்சிமே லூற்றினும் ஏற்பமென்பார்; • . . . . துரும்பைப் புரட்டினும் தொண்டெனப் பேசியே தோள்கலிப்பார்; - . குரும்பையர்; வெற்றுக் குடுக்கையர், சொல்லால் குழைபவரே! : f

முன்னிவை செய்தனம்; பின்னிவை செய்குவம்; முத்தமிழ்த்தாய்

தன்னிறை வாகிட ஆவியு டல்பொருள்

தந்தமென்பார்; சொன்னிறை வல்லால் வினைநிறை வல்லார்; சோர்ந்தனரால்

எந்நிலை யார்வந் துரைக்கினும் ஏலார்;

எழுகிலரே! 2

மாற்றுவர் சொன்னசொல்; உண்மையின் சான்றோர் மனங்கசியத் துாற்றுவர் வேற்றுப் புலத்திடை ஒன்றைத் துணிந்துசெயின்

ஏற்றுவர் வெற்றிப் புகழ்க்கொடி, ஏமாற்

றுறுந்தமிழர் . போற்றுவ ராயின் புதுநடை போடுவர்;

பொக்கவரே! ... 3

தாமுந் துணிகிலார்; தம்மின் துணிந்தவர் தம்வினையை ஆமென்றுடன்பட் டயலயல் போகி , அவை தமக்கே ***, 3,

ஏமம் புரிபவர் யாமென் வரைத்தே அகமகிழ்வார்; -

வாமம் புரிதமிழ்த் தாயினுக் கன்னார். வளர்களையே! 4.