பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

{34

சொன்னால் தெரிந்து கொள்வையோ?

சொன்னால் தெரிந்து கொள்வ்ையோ? – ളുഖങ്ങഖ தன்னால் அறிந்து கொள்வையோ? - அட தமிழ்மகனே!-உன்-வினைக்கடனே-நீ சொன்னால்)

முன்னாள் தொடங்கி அவர்-இந்நாள் வரையும், உன்றன் மண்ணாள் உரிமை நலந் தன்னால் பிழைக்கும் கதை

(சொன்னால்)

விண்னோர் என உரைத்துன் முன்னோர் தமை அடிமை-செய்தார் .

பயன்-கொய்தார்! இழிவு-செய்தார் -அந்த

ஒன்னார் ஆள் கின்றவரை என்னாம் தமிழர் நலம்?-திதே!

செய்வர்-குதே!.

-எனும் இதனைச். (சொன்னால்)

கன்னிக் குமரி நிலம் பின்னிப் படர்ந்துயர்ந்து-ஒங்கி,

விற்ல்-தாங்கி

நலந்-தேங்கி-புகழ்

மன்னும் தமிழ் எழிலைத் தின்னும் வடமொழியைப்-பின்னும்

உயர்த்தி, அவர்-இன்னும் -

- முயல் வதனைச். (சொன்னால்)

காட்டைத் திருத்தித் தமிழ் நாட்டை வளம் பெருக்கி-நின்றோம்;

துயர்-கொன்றோம்; உலகு-வென்றோம்!-அவர் மாட்டைத் தொடர்ந்து, புல்லின் மேட்டை யறிந்து நாடி-வந்தார்!

- துயர்-தந்தார் !

-கதை யிதனைச். (சொன்னால்)