பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

  1. 42

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

வாழ்வே இலை வீழ்வே என

வருவாய் தமிழ் மகனே - உடன் வருவாய் தமிழ் மகனே. - தலை

மகனே! - வரும்

தாழ்வே தவிர் இனப்போர்புரி! தமிழே பெறும் நலமே - செந் தமிழே பெறும் நலமே - பெரு

நலமே! (தமிழ்த்)

- 1975

தொண்டுக்குத் துணையாக வந்தவர்

"கன்பம் இருக்கும்:

துணையிருக் காது!

இன்பம் என்பதோ

என்றும் கனவுதான்!

அன்பென்ப தெல்லாம்

அளிக்கின்ற வரையில்!

தென்புெது தெரியுமா,

தேயாத தமிழ்தான்! - என்ன சொல்கிறீர்?’ என்றே, என்னொடும் தொண்டு செய்திடத் துணிந்துமுன்வந்த அன்பர் ஒருவர்க்கு அமைதியாய்ச் சொன்னேன்; "நன்றே வாழ்க,உம் தொண்டு"- எனவாழ்த்தி: நின்றுகொண்டி ருந்தவர். நீட்டினார்! நடையே!