பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

73,

74,

75,

76.

78.

79.

80.

81.

82.

தமிழர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தம் சாதி மத இழிவுகளைக்

83.

84,

85.

தமிழ் இனத்திற்கு நீண்ட வேண்டுகோள். இக்காலத் தமிழர்களிடையே ஏற்பட்ட பலவகைச் சறுக்கல்களையும் இழிவுகளையும் எடுத்துக்கூறி அவர்கள் மொழி நலத்தை முதலாவதாகக் கருதுதல் வேண்டும். அப்பொழுதுதான் மொழிவழி இனமும், இனவழி நாடும் முழுவுரிமை பெற்று உய்யமுடியும் என்று உணர்த்துகிறது. இது.

இப்பொழுதே எழாமற் போனால் எப்பொழுது நீ எழுவது என்று கேட்பது.

வெறும் பொய், புளுகு இலக்கியங்களில் மனத்தைப் பறி கொடுக்காமல்

செயல்படவேண்டும் என்று தமிழர்களை அழைப்பது.

தமிழனைத் தமிழனே அழிக்க முற்பட்டாலும் இன நலம் கருதிப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது.

தமிழ்த்தொண்டர் பின்பற்றற்குரிய தகவுரைகள். ஆரியப் பார்ப்பனர் தம் இனத்தை முன்னேற்றுவதற்கு ஒருவர்க்கொருவர் எவ்வளவோ விட்டுக் கொடுத்துப் போகின்றனர். தமிழர்களுள் அவவாறில்லையே. அந்த நிலை மாறினாலன்றோ தமிழர்க்கு உய்வு! கட்சி நிலைகளில் தமிழன் எங்கிருந்தாலும் தன் இன நலத்தை மறந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்துகின்றது. இப்பாட்டு, - இப்பாடல் 1973 மதுரையில் நடைபெற இருந்த தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு தமிழக விடுதலை மாநாட்டிற்கு முன்பாக, ஆசிரியர் ஐயா அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த திச்சுடர்' எனும் இதழில் எழுதப்பெற்றது. தமிழின உணர்வையும், விடுதலைத் தேவையையும் உள்ளடக்கி எழுதப் பெற்ற இசைப்பாடல் இது. இற்றை நாள் இளைஞர்கள் தமிழுணர்வு கொள்ளவேண்டும் என்பது. சிங்கை மலேசியா சுற்றுச் செலவு சென்றிருந்தபொழுது எழுதி விடுத்தது?

கைவிடாமல் பற்றியிருப்பதை வருந்திக் கூறியது இது. -

இதுவும் சிங்கை மலேசியா சுற்றுச் செலவின்பொழுது எழுதி விடுத்தது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்றாய் இணைந்து தமிழர் விடுதலைக்கு

உழைக்க வேண்டும் என்பது.

தமிழர் சிலைகளை ஊருக்கொன்றாய் ஊன்றுவதில் பயனில்லை. அடிப்படை விளைவுகளை விளைவிப்பதே பயன் தருவதாகும் என்று அறிவிப்பது

1975-இல் சென்னைச் சிறையில் இருந்த விடுதலை மறவரில் தென்மொழி மறை நித்தலின்பனாரும் ஒருவர். (மொழி 45-ஆம் பாடற்குறிப்பைப் பார்க்க) அவர் சிறையிலிருந்த பொழுது அவர் தாய் கடுமையான ஒரு நோயால் பற்றப்பெற்றுச் சாப்படுக்கையில் கிடக்கின்றார் என்ற செய்தி வந்தது. அச்செய்தியுடன் அவர் துணைவியாரின் தலைப்பேற்றுக்கு நாள் அண்மி

-உக