பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

$6

குரங்கு வாயில்!

வரிமணல் தென்துறை கண்டுமீள் வெண்மலை வானரங்காள்! - - நரியனை யார்வந்து தாழ்த்திய செந்தமிழ் நாட்டினின்று . . . . . . . . . . . . . . . . . கரியனை யாரொரு கோடியர் சொன்னதாய்த் தாய்த்தமிழை " . ," - . . . . . . அரியணை ஏற்றுவீர் என்றுரைப் பீர்தில்லி

ஆளுநர்க்கே: •. - f

இந்திக்கு மேலுடை இட்டணி பூட்டி,

இளையவர், முன் தந்திமி தீமென ஆடவைத் தீர்:தமிழ்ப்

பாவையட்கே . i - கந்தைதந் தீர்.இகழ்ந் தீர் ஒழிந் தீர்திறங்

காட்டுமுன்னம், முந்திக்கொள் வீரென ஒதுவீர் தில்லி

முகாமையர்க்கே! . . . . . . . . . . . . . . . . . . 2

மந்தையென் றாநினைத் தீர்தமிழ் மக்களை; மாண்டமிழ்த்தாய்

தந்தையற் கேபிறந் தோமெனில் இந்தத்

தமிழகத்தைச்

சந்தையென் றேநினைத் திங்குவந் தார்திறஞ் சாவெடுப்போம்; சிந்தையொன் றேயெனக் கூறுவீர்; ஆட்சி செறிப்பவர்க்கே! 3

என்நினைந் தாரவர்; இந்தித் திணிப்பை

யணுவணுவாய்

முன்னினைத் தெந்தமிழ் முற்றுமி லாது

முழுதழித்தே - தன்னினத் தாரர சாண்டிட எந்தமிழ்த்

தாய்பயந்த . தென்னினத் தாரழி வாரெனத் தீக்கனாக்

காண்குநரே! - 4