26
$6
குரங்கு வாயில்!
வரிமணல் தென்துறை கண்டுமீள் வெண்மலை வானரங்காள்! - - நரியனை யார்வந்து தாழ்த்திய செந்தமிழ் நாட்டினின்று . . . . . . . . . . . . . . . . . கரியனை யாரொரு கோடியர் சொன்னதாய்த் தாய்த்தமிழை " . ," - . . . . . . அரியணை ஏற்றுவீர் என்றுரைப் பீர்தில்லி
ஆளுநர்க்கே: •. - f
இந்திக்கு மேலுடை இட்டணி பூட்டி,
இளையவர், முன் தந்திமி தீமென ஆடவைத் தீர்:தமிழ்ப்
பாவையட்கே . i - கந்தைதந் தீர்.இகழ்ந் தீர் ஒழிந் தீர்திறங்
காட்டுமுன்னம், முந்திக்கொள் வீரென ஒதுவீர் தில்லி
முகாமையர்க்கே! . . . . . . . . . . . . . . . . . . 2
மந்தையென் றாநினைத் தீர்தமிழ் மக்களை; மாண்டமிழ்த்தாய்
தந்தையற் கேபிறந் தோமெனில் இந்தத்
தமிழகத்தைச்
சந்தையென் றேநினைத் திங்குவந் தார்திறஞ் சாவெடுப்போம்; சிந்தையொன் றேயெனக் கூறுவீர்; ஆட்சி செறிப்பவர்க்கே! 3
என்நினைந் தாரவர்; இந்தித் திணிப்பை
யணுவணுவாய்
முன்னினைத் தெந்தமிழ் முற்றுமி லாது
முழுதழித்தே - தன்னினத் தாரர சாண்டிட எந்தமிழ்த்
தாய்பயந்த . தென்னினத் தாரழி வாரெனத் தீக்கனாக்
காண்குநரே! - 4