சுட்டொலிக் காண்டம்
"தெவ்வர் தேஎத்து"
103
(புறம். 6)
திசை, தேசம் என்னும் சொற்கள் பக்கம் என்னும் பொருளில் வருதலை, 'அந்தத் திசைக்கே போகமாட்டேன்' என்னும் தமிழ் வழக்காலும், 'ஏகதேசம்' என்னும் வடமொழி வழக்காலும் அறிய லாம். ஏகதேசம் = ஒருபக்கம், ஒரு பகுதி.
தேசம் என்னும் சொல் முதலாவது எல்லையைக் குறித்து, பின்பு ஓர் எல்லையில் அல்லது பக்கத்தில் உள்ள நாட்டைக் குறித்தது. ஒ.நோ: சீமை = எல்லை, நாடு.
'திக்குத் திக்கென்று அடித்துக் கொள்ளுகிறது' என்னும் வழக் குண்மையாலும், நாத்தட்டுதல் திக்குதல் எனப்படுதலாலும், திகை என்னுஞ் சொல் ககரவொலி கொண்டிருத்தலாலும், திக்கு என்னும் சொல்லும் தென்சொல்லே யென்க.
முள் - முளி வடிம்பு.
விளி
=
விளிம்பு ஓரம். விளிம்பு
(விளிம்பு)
—
முட்டு மட்டு = அளவு. மட்டு
-
மட்டம் = அளவு, சரியான அளவு,
தாழ்ந்த அளவு, தாழ்வு.
கடல்மட்டம், மட்டப்பலகை, மட்டக்குதிரை, மட்டத்துணி முதலிய வழக்குகளை நோக்குக.
vii. முடிதல்
உலத்தல் = முடிதல்.
உறுதல் = தொடுதல், முட்டுதல். உறு - இறு -ஈறு. இறு - இறுதி. இறுதல்
=
முடிதல்.
இறு இற-இறப்பு = சாவு.
=
இறுத்தல் = கடமையைத் தீர்த்தல், வரி செலுத்துதல். இறு - இறை கடமை (வரி).
இறுத்தல் = வழிச்செலவை விட்டிருத்தல், தங்குதல். இறு இறை இறைவன் = எங்குந் தங்கியிருப்பவன்.
உறு-அறு
அறுதி = முடிவு.
அறு – அறவு = நீக்கம்.
=