சுட்டொலிக் காண்டம்
அர் - (ஆர்) ஆரியம் = சிவந்த கேழ்வரகு.
உல்
(இல்) - இலந்தை = சிவந்த கனிதரும் முட்செடி.
(இல்) - (இர்) - இரத்தி = இலந்தை.
(இர்) - இராகி = கேழ்வரகு.
உல் - எல் - (எர்) எருவை = செம்பருந்து.
உல்
—
—
உரு உரும்பு உரும்பரம் - உதும்பரம் = சிவப்பு, செம்பு.
குல் - குலிகம் = சிவப்பு, சாதிலிங்கம்.
ல் குரு = சிவப்பு. குருவெறும்பு = செவ்வெறும்பு.
—
143
குரு குருதி = சிவப்பு, அரத்தம்.4 குருதிக் காந்தள் = செங் காந்தள். குருதிக்கிழமை = செவ்வா-க்கிழமை.
சுள் (சொள்) சோண் சோணம் =
-
—
அருணமலை. சோணை = சிவப்பு.
சிவப்பு. சோண மலை
=
சொள் - செள் - (செட்டு) - செட்டி - செம்மலர் மரவகை (வெட்சி).
செட்டு - செட்டை செச்சை = சிகப்பு, செந்துளசி.
செ- = சிவப்பு. செ-யன் = சிவந்தவன்.
செள் - செ - - செ-யான் = செ-யான் = செம்பூரான்.
செ- - செயிர். செயிர்த்தல் = சிவத்தல், கோபித்தல். "கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள
செ- - செயலை = சிவந்த அசோகந் தளிர்.
=
(தொல். உரி.74)
செ- - சே = சிவப்பு, முருகன். சேயோன் = சிவன், முருகன்.5
செ-ம்மை செம்மை.
—
சே -- சே. சேத்தல் = சிவத்தல். சே - சேது = சிவப்பு. சேது - சேத்து = சிவப்பு. சேத்து சேந்து - சேந்தன் = சேயோன் (முருகன்). சேது கேது = சிவப்பு.
=
சுல் - (சோல்) - சால் -சாலி = செந்நெல்.
(சோல்) -சேல்
=
செங்கெண்டைமீன்.
சேல் - சேலேகம் = சிந்துரம்.
(சோல்) - சோர் -சோரி = அரத்தம்.
4. அரத்தம் என்பதே சரியான வடிவம். அது முதல் கெட்டு வழங்கி வடசொல்லெனப் பிறழ வுணரப்பட்டு,
பின்பு இகரம் முன்னிட் டெழுதப்படுகின்றது. ஒ.நோ: அரங்கன் - ரங்கன் - இரங்கன்.
5.
முதற்காலத்தில் சேயோனும் சிவனும் ஒருவரே.