உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

151

குறிப்பு: குருகு என்பது கொக்கை மட்டுங் குறியாது நாரை காரன்னம் முதலிய பற்பல நீர்ப்பறவை வகைகளைக் குறித்தலால், அவற்றைக் குறிக்கும்போது வளைந்த கழுத்துள்ளது என்று பொருள் கொள்ளப்படும். இதன் விளக்கத்தை வளைதலியலிற் காண்க.

xvii. தூமை

அழுக்கெல்லாம்

பெரும்பாலும் பிற பிற நிறமா யிருப்பதாலும்,

அழுக்கற்ற சாயந் தோ-க்காத ஆடை வெண்மையா யிருப்பதாலும், சுவரின் அழுக்கைப் போக்க வெண்சுண்ணம் பூசுவதாலும், வெண்மை தூமைக் கடையாளமாம்.

=

துள்துது-ய தூய தூய. தூ- து துப்பு துப்புரவு = தூ-மை.

து- தூ தூமை. தூ- தூ.

புல் பல் பால் வால். வான்மை தூ-மையின்மை. வாலறிவு = தூய அறிவு. முல் முல்லை = கற்பு.

-

முள் - வெள்

வெள்ளை

வெளி = வெண்பா.

எக்காரணத்தையிட்டும்

=

தூ -மை. வாலாமை

=

= தூ-மை, தூய ஆடை, வெண்பா. வெள்

வேற்றுத்தளை விரவாது தன்றளை

கொண்டே இயலும் தூ-மையுடைய பா வெண்பா (வெள் + பா).

வெள்ளை = களங்கமற்றவன், சூதுவாதில்லாதவன்.

"வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை

என்றார் ஔவையார்.

வெள் - வெள்ளந்தி = கள்ளங் கவடற்றவன்.

xviii. வெறுமை

தூ-மை யென்பது வேற்றுப் பொருளும் வேற்றுப் பொருளியல்புங் கலவாததாதலின், தூ-மைக் கருத்தில் தனிமைக் கருத்தும் தனிமைக் கருத்தில் வெறுமைக் கருத்தும் தோன்றும்.

தனிக்கருப்பைச் சுத்தக் கருப்பு என்று கூறுதல் காண்க.

வெண்மை = தூ-மை, தனிமை, வெறுமை.