இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாவாணரின் வாழ்க்கைச் சுவடுகள்
தி.பி.1967
66
‘கட்டுரை வரைவியல்" என்னும்
(1936)
தி.பி.1968
(1937)
தி.பி.1971 (1940)
தி.பி. 1973
(1942)
தி.பி. 1986
(1955)
தி.பி.1987 (1987)
தி.பி. 1988
(1957)
தி.பி. 1991 (1960)
கி.பி. 1992 (1961)
உரைநடை இலக்கண நூல் வெளியீடு.
- முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு "செந்தமிழ்க்
,
காஞ்சி" நூல் வெளியீடு.
இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார்.
- "ஒப்பியன் மொழிநூல்" முதற்பாகம், "இயற்றமிழ் இலக்கணம்” நூல்கள் வெளியீடு.
தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.
கீழ்க்கலைத் தேர்வில் வெற்றி பெற்றார். : சேலம் “தமிழர் பேரவை” இவரின் தொண்டைப் பாராட்டிச் சிறப்பித்தது. : "தமிழர் திருமணம் " நூல் வெளியீடு
விரிவுரையாளராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார்.
- திசம்பர் 27, 28, 29இல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக் கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
- தமிழின வழிகாட்டி 'தந்தை பெரியார்' தலைமையில் சேலம் 'தமிழ்ப்பேரவை' 'செந்தமிழ் ஞாயிறு' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத் தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
- "சென்னைப் பல்கலைக்கழக அகராதி யின் சீர்கேடுகள்' நூல் வெளியீடு
159