உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வாழ்க்கைச் சுவடுகள்

தி.பி. 1933

சுறவம் 26ஆம் நாள்

(7.2.1902):

திருநெல்வேலி மாவட்டம்

சங்கரநயினார் கோயிலில் பிறந்தார். தந்தை: ஞானமுத்து

தி.பி. 1938 (கி.பி. 1907)

தொடக்கக் கல்வி

உயர்நிலைக் கல்வி

தி.பி.1950 - 1952

(1919-1921)

தி.பி. 1952 - 1954 (1921-1922)

தி.பி. 1959

(1928)

தி.பி.1961 (1930)

தி.பி. 1964

(1934)

தாயார்: பரிபூரணம்

வடஆர்க்காடு மாவட்டம் ஆம்பூர் மிசௌரி
நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளி

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை திருச்சபை விடையூழிய உயர்நிலைப்பள்ளி (9.10.11 - வகுப்பு)

முகவை மாவட்டம் திருவில்லிப்புத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப்பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணி
வடார்க்காடு மாவட்டம்,

ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில்

தலைமைத் தமிழாசிரியர்,

பின்லே கல்லூரி உயர்நிலைப்பள்ளி, மன்னார்குடியில் பணியாற்றினார்.

முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு.

நேசமணி அம்மையாரை மணந்தார்.
தலைமைத் தமிழாசிரியர்,

பிசப் ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர் திருச்சிராப்பள்ளியில் பணியாற்றினார்.