இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வாழ்க்கைச் சுவடுகள்
தி.பி. 1933
சுறவம் 26ஆம் நாள்
(7.2.1902):
- திருநெல்வேலி மாவட்டம்
சங்கரநயினார் கோயிலில் பிறந்தார். தந்தை: ஞானமுத்து
தி.பி. 1938 (கி.பி. 1907)
தொடக்கக் கல்வி
உயர்நிலைக் கல்வி
தி.பி.1950 - 1952
(1919-1921)
தி.பி. 1952 - 1954 (1921-1922)
தி.பி. 1959
(1928)
தி.பி.1961 (1930)
தி.பி. 1964
(1934)
தாயார்: பரிபூரணம்
- வடஆர்க்காடு மாவட்டம் ஆம்பூர் மிசௌரி
- நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளி
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை திருச்சபை விடையூழிய உயர்நிலைப்பள்ளி (9.10.11 - வகுப்பு)
- முகவை மாவட்டம் திருவில்லிப்புத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப்பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணி
- வடார்க்காடு மாவட்டம்,
ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில்
- தலைமைத் தமிழாசிரியர்,
பின்லே கல்லூரி உயர்நிலைப்பள்ளி, மன்னார்குடியில் பணியாற்றினார்.
முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு.
- நேசமணி அம்மையாரை மணந்தார்.
- தலைமைத் தமிழாசிரியர்,
பிசப் ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர் திருச்சிராப்பள்ளியில் பணியாற்றினார்.