16
சில
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
அஃறிணை யொலிக்குறிப்புகளும் சொற்களும் கடுமை
அல்லது இழிவுபற்றி மக்கள் செயலையுங் குறிக்க வரும்.
எ-டு: சள்ளெனல் = நா-போற் சினத்தல், சீறுதல் = அராப்போற் சினத்தல்.
(3) விரவுத்திணை யொலிகள்
ஒலிக்குறிப்பு
அ(ள்)
அழு
இர்
சொல்
ஈ
ட் 6
ஏ
ஓ
கர்
கூ
பட்டு
இரை
இயம், இயம்பு, இயங்கு, இயை-இை ஏங்கு (ஏங்குதல் = ஒலித்தல்)
ஓசை
கரை
ஓதை
கூ, கூவு, கூப்பு - கூப்பிடு கூப்பீடு - கூப்பாடு;
கூச்சல், கூகை
படு (படுதல் = ஒலித்தல்)
பேரோசையைக் குறிக்கும்போது, ஓகாரமும் ஓகார உயிர்மெ-யு மாகிய இடைச்சொல்லாற் குறிப்பது வழக்கம்.
எ-டு: ஓவென்று இரைகிறது, கோவென்று அலறினான், சோ வென்று மழை பெ-கிறது.
அழை, விளி முதலிய பல ஒலிவினைச் சொற்கள் ஒலிக்குறிப் படியினவாகத் தோன்றாவிடினும், உண்மையில் ஒலிக்குறிப்படியினவே எண்ணிறந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் வழக்கற்று மறைந்தன.
(4) ஒலிக்குறிப்புகளைப்பற்றிக் கவனிக்க வேண்டியவை
(1) ஒலிக்குறிப்புகள் இத்துணைய வென்றும் இத்தகைய வென்றும் அறியப்படாவாறு எண்ணிறந்தன; பல்திறத்தன.
(2) ஒலிக்குறிப் பெல்லாம் இடைச்சொல்லாம். சொல்லென்று விதந்து சுட்டப்பெறுவன பெயரும் வினையுமாகிய இரண்டே. சொற்றன்மை நிரம்பிய வொலி சொல்லும், நிரம்பாவொலி ஒலிக் குறிப்பும் ஆகும். மண்ணும் மரமும் போலக் கருவிநிலைப்பட்டவை ஒலிக்குறிப்புகள்; குடமும் பெட்டியும் போலச் செ-பொருள் நிலைப் பட்டவை சொற்கள்.
3. இயங்கு
இயக்கு. இயக்குதல் ஒலிப்பித்தல், "கொடுமணி யியக்கி (திருமுருகாற்றுப் படை, 246)
""