சுட்டொலிக் காண்டம்
புள் - புட்டி - புட்டில்.
புள் - பொள் - பொ-- (ப-) - பை.
-
முள் முட்டி.
iv. பதர் (உள்ளீடற்றது)
117
துளையுள்ளது உள்ளீடற்றதாம். ஒரு செ-தியின் உண்மை அதற்கு உள்ளீடு போன்றிருப்பதால், பொ-யானது உள்ளீடற்றதாகக் கருதப்படும்.
குள் - கூள் -கூண்டு கூடு = பதர்.
சுள்
சொள் சொண்டு
—
=
பதர்மிளகா- சொள் சொட்டை
சொத்தை சூத்தை = பதரான கா-கனி.
பொள் - பொழு - (பொகு) - பொக்கு = பதர், பொ-.
பொக்கு பொக்கை = பல்லில்லா வா-.
பொள்
—
பொ - = பதர், மெ-யல்லாதது.
V. குற்றம்
துளையுள்ள சில பொருள்கள் குற்றமுள்ளனவாகக் கருதப்படுவ தால், துளைப்பெயர் குற்றத்தைக் குறிக்கும்.
உள் - ஒள் - (ஒட்டை) - ஓட்டை = குற்றம்.
-
சுள் - (சொள்) - சொட்டு சொட்டை = குற்றம்.
நுள் - (நொள்) - நொட்டை = குற்றம்.
புள் - (புர) - புரை = குற்றம்.
vi. உள்ளிடம்
உள் = உள்ளம்
-
—
உளம்
உள் - அள் (அழு) - (அகு) - அகம் - அகம்பு = உள் மனம்.
அகம்
=
உள், உள்ளிடம், மனம், வீடு, உள்நாடாகிய மருதம், அகப்பொருள்.
"ஆலைக் கரும்பி னகநா டணை னந்தான்”
'ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே'
அகம் - அகரம் = மருதநிலத்தூர்.
(சீவக. 1613)
(புறம்.28)