சுட்டொலிக் காண்டம்
மால் - மார் மாரி = காளி, முகில், மழை.
―
மால் - மான் - மானம் - வானம் = வானம் = முகில், மழை,
மான்
—
வான் = முகில், மழை, விண்.
மால் - மா = கருமை.
=
முள் - மள் - மாள்
-
விண்.
25
மா- மாயோன் (திருமால்), மாயோள் (காளி).
மா- மாயம் = கருமை.
மள் - (ம-) - மை = கருமை, முகில், காராடு, கரிய குழம்பு. மை மயில் = கரு (நீல) நிறத் தோகையுள்ள பறவை. மயில் - மயிலை = கருமை கலந்த வெள்ளைக்காளை. மயிர் = கரிய முடி.
மை -
மை
—
மயி மசி = கரிய குழம்பு. தஞ்சை நாட்டார், எழுதும் மையை மசி யென்றே கூறுவர்.
―
மசி மசகு = வண்டி மை.
மசகம் = மயிர்.
மசகு மசகம்
மச்சு மச்சம் = கரும்படர். மை - மஞ்சு = முகில்.
முள்- மள் = மண்
மணி
=
கரியது, நீலக்கல். மணிவண்ணன்,
மணிமிடற்றோன் முதலிய பெயர்களை நோக்குக.
மள் - மரு - மறு = உடம்பிலுள்ள கரிய புள்ளி.
—
மாழ்கு மாகு மாகம் = கரிய விசும்பு.
மாகம் - நாகம் - நாகர். நாகநாடு = விண்ணுலகம்.
V. குற்றம்
உடம்பிலுள்ள அழுக்கு பெரும்பாலும் கருநிறமாயிருப்பதாலும், வெள்ளாடையிற் படும் கருநிறம் மதியின்கண் மறுபோல் தோன்று தலாலும், கருமை குறித்த சில சொற்கள் அழுக்கையும் அழுக்குப் போன்ற குற்றத்தையும் குறிக்கும்.
—
கரிகரில் = குற்றம். கரி கரிசு = குற்றம், பாவம்.
—
—
கள் களங்கு களங்கம் = களங்கம் = குற்றம்.
கறு கறை = குற்றம்.
காழ் = காசு = குற்றம்.
மல் - மலம் = அழுக்கு, பவ்வீ.