சுட்டொலிக் காண்டம்
66
27
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறி" வதெல்லாம் கண்டறிவே யாயினும், ஐவகை நுகர்ச்சிப் பொருள்களின் வடிவையும் காணுதற் சிறப்புப்பற்றிக் கண்ணின் தொழிலே காட்சி என விதந்து கூறப்படும்.
ஐம்புலன்களும் பொருள்களொடு
நுகர்ச்சியும் அறிவும் ஏற்படுகின்றன.
(உள்) - அள் - அறி -அறிவு.
குள் - கள். கள்ளுதல் = பொருந்துதல்.
கள்
கள்
கண்
―
—
—
—
கரி = கண்டவன் (சாட்சி).
கரு கரி
பொருந்துவதனாலேயே
கண் = காணும் பொறி. கண்ணுதல் = பார்த்தல் (நாமதீப)
—
—
=
காண் காட்சி பார்வை, அறிவு.
காண் காணம் = மேற்பார்வை.
—
காண் காணி. காணித்தல் = மேற்பார்த்தல்.
கண்காணி
கண்காணம். கண்காணி
=
மேற்பார்ப்பவன்.
துல் - துன்று - தோன்று. தோன்றுதல் = கண்ணொடு பொருந்துதல், தெரிதல், உருக்கொளல், உதித்தல், பிறத்தல்.
புல்லுதல் = பொருந்துதல்.
புல் - புலம் - புலன் = பொருந்தியறியும் அறிவு.
புலம் = அறிவு, அறிவு நூல், இலக்கணம்.
புலம் - புலமை. புலம் - புலவன்.
புலனாதல் = அறியப்படுதல். புலப்படுதல் = புலனொடு பொருந் துதல்.
புலம் - புலர். புலர்தல் = கண்ணுக்குத் தெரிதல், விடிதல்.
புலர் - புலரி = விடியல்.
புலர் - பலர் - பலார். பலாரென்று விடிந்தது என்பது வழக்கு.
ii. கருதியறிதல்
கருதி யறிதலாவது அகக்கண்ணாற் கண்டறிதல்.
மனம் ஒரு பொருளொடு அல்லது செ-தியொடு பொருந்துதலே கருதலாம்.
=
=
உத்தல் பொருந்துதல். உத்தி பொருத்தம், பொருந்துமுறை, பொருத்தமாகக் கொள்ளும் ஊகம்.