உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உன்னுதல் = பொருந்துதல், கருதுதல், தியானித்தல்.

உன் - உன்னம் = தியானம்.

உன்னித்தல் = பொருத்தமாக ஊகித்தல்.

உறுதல் = பொருந்துதல், கருதுதல்.

ஓர்தல் = பொருந்துதல், கருதுதல்; கருதியறிதல்.

குள்

-

கள் பொருந்துதல்.

கள்

-

-

=

(கரு) கருது கருத்து. கள்ளுதல் கூடுதல்,

கண். கண்ணுதல் = பொருந்துதல், கருதுதல், மதித்தல்.

கண் = கண்ணியம் = மதிப்பு.

(GIT)

செள் - செ. செத்தல்

செத்தல் = கருதுதல்.

=

பொருந்துதல், ஒத்தல், கருதுதல்.

(கலித்.45)

(பதிற். 86).

"அரவுநீ ருணல்செத்து'

"வெப்புடை யாடூஉச் செத்தனென்"

செத்தல் =ஒத்தல்.

"வெள்ளாங் குருகின் பிள்ளை செத்து”

செ - செத்து சித்து. ஒ.நோ: ஒத்து. செந்துரம் - சிந்துரம்.

(ஐங்.151)

சித்து = கருத்து, அறிவு, கருதியதை அடையும் திறம். சித்து - சித்தன்.

முன்னுதல் = பொருந்துதல், கருதுதல். முன் - முன்னம் = கருத்து, குறிப்பு.

முன் - மன். மன்னுதல் = பொருந்துதல். கருதுதல்.

மன் மனம் = கருதும் அகக்கரணம்.

மன்னுந்திறம் மந்திரம். திரம் = திறம். றகரத்திற்கு முந்தியது ரகரம்.

மன் + திரம் = மந்திரம் = கருத்து வலிமை, எண்ணத்தின் திண்ணம். உள்ளத்தை அல்லது ஆசையை அடக்கிய முனிவன், தன் கருத்து வலிமையால் தான் கருதியதை நிறைவேற்று மொழியும், தான் கண்டுபிடித்த தப்பாத உண்மைகளைச் சொல்லுமொழியும், மந்திர மாகும். "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப"

(தொல். செ-.178)