சுட்டொலிக் காண்டம்
55
மூலம் என்னுஞ் சொல் முதலாவது மரவடியையே குறித்திருத்தல்
வேண்டும்.
"போதி மூலம் பொருந்தி'
(LOGflGLD. 26:47)
மூல - மூலி = மருந்திற்குரிய வேர்ச் செடிகொடி. மூலி - மூலிகை.
iii. திரண்டொலித்தல்
உலம் - உலம்பு. உலம்புதல் = பேரொலி செ-தல்.
குமுகுமெனல் = பேரொலி செ-தல்.
"குமுகுமெனவே முழக்க'
(திருப்போ.சந்.பிள்ளைத். சிறுபறை. 2)
கும் - குமுறு. கும் - குமுதம் = பேரொலி.
"கதறிமிகு குமுதமிடு பரசமயம்'
துள் - தள் - தழ தழங்கு. தழங்குதல் = முழங்குதல்.
முள் - (மள்) - மண் = மண் = முழக்கு.
"மண்முழா மறப்ப"
—
—
—
—
முள் முழ முழங்கு முழக்கு முழக்கம்.
குறிப்பு: தழுவியவை.
iv. பூப்படைதல்
இங்குக்
(திருப்பு.948)
(புறம். 65)
குறிக்கப்பட்ட சொற்கள் ஒலிக்குறிப்புத்
நிலைத்திணையில், திரண்ட அல்லது பருத்த முதலும் சினையும் முதிர்ச்சியடையும். அதனால், திரட்சிபற்றிய சொற்கள் சில பூப் படைதலை உணர்த்தும்.
உருத்தல் = முதிர்தல்.
—
கும் குமரி
=
திரண்டவள், கன்னி, கன்னிமை, இளமை, அழி
வின்மை (என்று மிளமை).
மூப்பு சாக்காட்டிற் கேதுவாதலால், இளமை அழியாமையைக் குறித்தது.
—
கும்மல் = கூடுதல், குவிதல், திரளுதல், கும் கொம் கொம்மை = திரட்சி.