சுட்டொலிக் காண்டம்
முரு - முரி -மூரி = வளைவு. முரிதல் = வளைதல். முள் - முறு - முறை - மிறை = வளைவு.
குல் - (மல்) - வல் வல. வலத்தல் = வளைதல்.
iii. வணங்குதல்
71
மக்கள் கடவுளையும், தாழ்ந்தோர் உயர்ந்தோரையும் வணங்கும் போது உடம்பு வளைதலால், வளைதற் கருத்தில் வணக்கக் கருத்துப் பிறந்தது.
—
-
உறு இறு இற இற - இறை இறைஞ்சு. இறைஞ்சுதல் = வளைதல், வணங்குதல்.
குடம்
குடந்தம் வளைவு, வணக்கம். குடந்தம் படுதல்
வளைதல், வணங்குதல், தொழுதல்.
=
குள்
—
—
(முள்) வள் (வண்) - வணங்கு
-
—
வணக்கு வணக்கம்.
வணங்குதல் = வளைதல், தொழுதல்.
iv. திரும்புதல்
ஒரு பொருள் வளையும்போது அது தான் முன்பு புறப்பட்ட இடத்தை அல்லது திசையை நோக்குதலால், வளைதற் கருத்தில் திரும்பற் கருத்துப் பிறந்தது.
துள் - (துரு) - திரு திரும் திரும்பு.
திரு - திரி. திரிதல் = திரும்புதல்.
முள் - முறு - முறி - மறி. மறிதல் - திரும்புதல்.
-
முள் - முடு - முடங்கு மடங்கு. மடங்குதல் = திரும்புதல்.
மடங்கு மடங்கல் = இடையிடை திரும்பிப் பார்க்கும், அதாவது முன்னும் பின்னும் நோக்கிச் செல்லும் அரிமா, அதுபோன்ற கூற்றுவன். V. மீள்தல்
மீள்தலாவது திரும்பி வருதல்.
—
துள் - (துரு) - திரு திரும் திரும்பு.
திரு - திரி. திரிதல் = திரும்புதல்.
ஒன்றைச் செப்பினை திரிதி யென்றான்
(கம்பரா. அங்கத. 10)