உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

வேர்ச்சொற் கட்டுரைகள்

2. ஆராய்ச்சி. “நன்மதி நாட்டத் தென்மனார்” (தொல். எழுத்து. 483).

3. அழகு. "இராசபுரம் என்னும் நாட்டமுடை நகரம்” (சீவக. 1788). 4. விருப்பம். அவனுக்குப் படிப்பில் நாட்டமில்லை (2.01.). 5. நோக்கம். “வேறொரு நாட்ட மின்றி” (தாயு. பாயப்புலி. 12). 6. கண். “வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக் கின்றன” (கம்பரா. கரன்வதை. 71). ம.நாட்டம்.