உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள்

தி.பி.1933 (1902)

தந்தை தாயார்

தி.பி.1938 (1907)

தொடக்கக் கல்வி

திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் பிறந்தார்.
ஞானமுத்து

8 பரிபூரணம்

வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி
நல்லஞ்சல் உலுத்தரின்

விடையூழிய நடுநிலைப்பள்ளி

உயர்நிலைக் கல்வி : திருநெல்வேலி மாவட்டம்,

தி.பி.1950-1952

(1919-1921)

தி.பி. 1952 1953

-

(1921 - 1922)

தி.பி. 1955 (1924)

பாளயங்கோட்டை திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9, 10, 11 - வகுப்பு)

· முகவை மாவட்டம், திருவில்லிப்புத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள

சீயோன் நடுநிலைப் பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.

வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி உதவித் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றார். (இவ்வாண்டில் பாவாணரைத் தவிர வேறெவரும் வெற்றி பெறவில்லை)

“கிறித்தவக் கீர்த்தனம்" நூல் வெளியீடு