இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள்
தி.பி.1933 (1902)
தந்தை தாயார்
தி.பி.1938 (1907)
தொடக்கக் கல்வி
- திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் பிறந்தார்.
- ஞானமுத்து
8 பரிபூரணம்
- வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி
- நல்லஞ்சல் உலுத்தரின்
விடையூழிய நடுநிலைப்பள்ளி
உயர்நிலைக் கல்வி : திருநெல்வேலி மாவட்டம்,
தி.பி.1950-1952
(1919-1921)
தி.பி. 1952 1953
-
(1921 - 1922)
தி.பி. 1955 (1924)
பாளயங்கோட்டை திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9, 10, 11 - வகுப்பு)
· முகவை மாவட்டம், திருவில்லிப்புத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள
சீயோன் நடுநிலைப் பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.
- வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி உதவித் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றார். (இவ்வாண்டில் பாவாணரைத் தவிர வேறெவரும் வெற்றி பெறவில்லை)
“கிறித்தவக் கீர்த்தனம்" நூல் வெளியீடு