உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க்கைச் சுவடுகள் தி.பி.1968 (1937)

தி.பி. 1971 (1940)

தி.பி. 1972 (1941)

தி.பி.1973 (1942)

8 முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு

“செந்தமிழ்க் காஞ்சி” நூல் வெளியீடு

இந்தி எதிர்ப்புக்கிழமை

கொண்டாடினார்.

“ஒப்பியன் மொழிநூல்” ""இயற்றமிழ் இலக்கணம்" நூல்கள் வெளியீடு
"தமிழர் சரித்திரச் சுருக்கம்” எனும் நூல் வெளிவந்தது.
தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

கீழைக்கலைத் (ணு.நு.ன.) தேர்வில் வெற்றிபெற்றார்.

தி.பி. 1974 (1943)

“சுட்டு விளக்கம்” நூல் வெளியீடு

தி.பி. 1975 (1944)

தி.பி. 1980 (1949)

பண்டிதமணி கதிரேசனார்

தலைமையில் நடைபெற்ற

முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலைமுதுவர் (எம்.ஏ.) பட்டம் பெற்றார்.

தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம்

நகராண்மைக் கல்லூரியில்

பணியாற்றினார்.

“திரவிடத்தாய்” நூல் வெளியீடு

“சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்” நூல் வெளியீடு

157