உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1991 (1960)

8 தமிழின வழிகாட்டி தந்தை பெரியார் தலைமையில் சேலம் தமிழ்ப்பேரவை’ ‘செந்தமிழ் ஞாயிறு' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத் தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

அகராதியின் சீர்கேடுகள்"

தி.பி. 1992 (1961)

"சென்னைப் பல்கலைக்

கழக

நூல் வெளியீடு

தி.பி. 1994 (1963)

தி.பி. 1995 (1964)

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால்

“எனக்கு வறுமையும் உண்டு

மனைவியும், மக்களும் உண்டு

அதோடு எனக்கு மானமும் உண்டு

என்று கூறிவிட்டுப்

பல்கலைக் கழக பணியிலிருந்து வெளியேறினார்.

“என்னோடு தமிழும் வெளியேறியது” என்று கூறினார்.

துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு
முனைவர் சி.இலக்குவனார்

தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம்

"தமிழ்ப் பெருங்காவலர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

“என் அண்ணாமலை நகர் வாழ்க்கை” என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது.

159